Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டுவிட்டர், இன்ஸ்டாகிராமிற்கு வந்த சிக்கல்.... பயனாளர்கள் அதிர்ச்சி

Advertiesment
twitter
, செவ்வாய், 25 மே 2021 (16:04 IST)
உலகில் முன்ணி சமூக வலைதளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவரை மத்திய அரசு விதித்துள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியது.

இந்தியாவில், மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டுமென விதிக்கப்படுள்ள கெடு இன்று முடியவுள்ள நிலையில் இதுகுறித்து அரசிடன் விளக்கம் கேட்க உள்ளதாக ஃபேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இப்புதிய விதிமுறைகளின்படின் ஐடி விதிகளுக்கு உட்பட்டு மக்கள் சுதந்திரமாக கருத்துகளை வெளியிட ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாகிஅவும், அதேபோல் ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்ப்பாடுகள் பிப்ரவரி வரையில் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இதைச் செயல்படுத்தும் காலத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்துள்ளாது.

ஆனால் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை புதிய விதிகளுக்கு உட்பட்டு இயங்காத காரணத்தால் இவை தடை செய்யப்படலாம்  என நிலை உருவாகுயுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புயலிலிருந்து காக்க மூதாட்டியை சுமந்து சென்ற காவலர்கள்! – ஒடிசாவில் நெகிழ்ச்சி சம்பவம்!