Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடவடிக்கைகளுக்குப் பின்னும் திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கான கட்டுப்படுத்தப்பட்ட பகுதி!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (15:48 IST)
திருச்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருவது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருந்த மாவட்டங்களில் திருச்சியும் ஒன்று. ஆனால் இப்போது அங்கே பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். அதிலும் திருச்சி மாநகராட்சியிலே பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்ட 4146 பேரில் 2556 பேர் திருச்சி மாநகராட்சியை சேர்ந்தவர்கள். அதே போல பலி எண்ணிக்கையில் 38 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாக திருச்சி மாவட்டத்தில் இறந்தவர்கள் 60 பேர்.

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் மூடப்பட்டாலும், இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. மொத்தம் 12 இடங்களாக இருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் இப்போது 25 ஆகியுள்ளன. இது திருச்சி வாழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments