Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்துவட்டி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

Senthil Velan
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (17:16 IST)
கந்துவட்டி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தமிழகத்தில் பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டி கும்பலிடம் சிக்கும் ஏழைகள் உயிரைவிடும் கொடூரம் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.  இந்நிலையில் கந்துவட்டிக்காக நிறுவனத்தைக் கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில்,  ரூ. 2 லட்சம் கடன் வாங்கியதற்காக ரூ. 2 கோடி வரை கொடுத்துள்ளேன் எனத் மனுதாரர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, தென்மாவட்டங்களில் கந்துவட்டி பிரச்சினையில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன என்று வேதனை தெரிவித்தார்.

ALSO READ: 2 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.! ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல்.!!

கந்து வட்டி கும்பல் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும் எனத் நீதிபதி கூறினார். மேலும் கந்து வட்டி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments