பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள்… இரண்டு மாதங்களுக்கு ரயில் சேவை ரத்து!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (09:50 IST)
பாம்பன் பாலத்தின் பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ள நிலையில் இரண்டு மாதங்களுக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இயக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் பரமாரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் சென்ற போது சென்ஸார் பிரச்சனைகள் வந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments