Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கனாய் இருந்தாலும் என்னுள் இந்தியாதான் இருக்கிறது! – சுந்தர் பிச்சை பேச்சு!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (09:43 IST)
தான் குடியுரிமை அளவில் அமெரிக்கனாய் இருந்தாலும் தன்னுள் இந்தியா ஆழ பதிந்துள்ளதாக கூகிள் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கூகிள் சிஇஓ சுந்தர் பிச்சை “நான் குடியுரிமை அளவில் அமெரிக்கனாய் இருந்தாலும் என்னுள் இந்தியா ஆழமாக உள்ளது. நான் என்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ”சமூக வலைதளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கூகிள் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு சட்டத்திட்டப்படி முறையாக செயல்படுகிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட விழுப்புரம் அம்மன் கோவில்.. பட்டியல் இன மக்கள் வழிபாடு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

அடுத்த கட்டுரையில்
Show comments