Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலாடைகள் இன்றி ஆயுதங்களுடன் சுற்றும் கும்பல் – மக்கள் பீதி

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (16:05 IST)
கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் ஒரு கும்பல் மேலாடைகள் இன்றி சுற்றித் திரிவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கும்பல் எதாவது சதி வேலைகள் செய்யவோ இல்லை குற்றச் செயலில் ஈடுபடவோ அப்பகுதிகள் சுற்றித்திரிவதாக பலரும் தெரிவித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments