Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதரபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (21:47 IST)
ராமநாதரபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் வரும் ஜூலை 17 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டனம் ஆகிய பகுதிகளுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது. விடுமுறையை ஈடுகட்டும் விதமான வரும் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயஙும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி  கோவில் ஆடிப்புர திருவிழா 21 ல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments