Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு: ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.70!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (09:08 IST)
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது
 
காலாவதியான பிறகும் கட்டணத்தை உயர்த்தியதற்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் சென்னை அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு என்றும் இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கட்டண உயர்வின்படி ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.50 என இருந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் ரூ.70 ஆக உயர்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments