Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்: இன்றைய உயர்வு எவ்வளவு?

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (07:15 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
தமிழகத்தில் பெட்ரோல் விலை இன்று 28  காசுகள் அதிகரித்து உள்ளது இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.18 என விற்பனையாகி வருகிறது 
 
அதே போல் தமிழகத்தில் இன்று டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.95.33 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

“உழைத்தவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை” - ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா? - இபிஎஸ் கேள்வி.!!

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments