Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (15:22 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது என்பதும் மீண்டும் கோடை காலம் வந்துவிட்டதோ என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. 
 
மேலும் அதிகபட்சமாக 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை தமிழகத்தில் வெப்பம் பதிவாக கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments