Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7.5% உள் ஒதுக்கீடு: சிறிது நேரத்தில் கவர்னரை சந்திக்கின்றார் முதல்வர்

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (14:41 IST)
நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மசோதா சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த மசோதா அமல் செய்யப்பட கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.இந்த நிலையில் கவர்னர் இன்னும் இது குறித்து முடிவு எடுக்காமல் உள்ளார்.7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என திமுக உள்பட அரசியல் கட்சிகள் அழுத்தம் தெரிவித்து வருகின்றன, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து ஆளுநரிடம் அவர் நேரில் பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments