Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: காஞ்சிபுரம், திருவள்ளூர் கலெக்டர்கள் அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (14:33 IST)
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. மழை காரணமாக பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராததால் இன்று மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே பள்ளி, கல்லூரிக்கு சென்றனர்.



 
 
இந்த நிலையில் காலையில் இருந்தே திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களை ஒரு மணி நேரத்திற்கு முன்பே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 
 
இந்த நிலையில் தமிழக அரசு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வெள்ளம் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments