Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸ் தாமதம்; நடுரோட்டில் பெண்ணுக்கு பிரசவம்: உபி-யில் சர்ச்சை!!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (14:24 IST)
உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பெண்ணுக்கு சாலையில் பிரசவம் பார்த்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிற்கு அருகில் உள்ள சோனே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
 
அதனால், அக்கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளனர்.
 
ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி பெண்ணை நடைப்பயணமாக சாலைக்கு அழைத்து வந்துள்ளனர். நேரம் கடந்தபின்னரும் பின்னரும் அம்புலன்ஸ் வருவதாய் தெரியவில்லை.
 
இதனிடையே பெண்ணுக்கு வலி அதிகமாகியதால், உடனிருந்த பெண்கள், சாலையிலேயே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments