Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (19:30 IST)
பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது என்பதும் சமீபத்தில்கூட காங்கிரஸ் கட்சியை நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்ததாக தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி பெட்ரோல் டீசல் உயர்வு உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்ட செய்யவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து வரும் ஜூன் 28 முதல் 30 வரை தமிழ்நாடு முழுவதும் மாபெரும் எதிர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments