Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவி மரணம்

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (09:36 IST)
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவி அம்மையார் கெளரவம்பாள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவி அம்மையார் கெளரவம்பாள் (79) உடல்நலக்குறைவால் நேற்று இரவு இயற்கை எய்தினார். 
 
இன்று (4.4.19) அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டை தாலுக்கா செங்கப்படுத்தான்காடு அவரது இல்லத்தில் இருந்து இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments