Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாசில்தார் அலுவலகங்களில் சோதனை நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (13:01 IST)
ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுக்க அனைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வட்டாச்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்க  லஞ்சம் கேட்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
 
எனவே ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுக்க அனைத்து வட்டாச்சியர்  அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடத்த வேண்டும் என இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments