Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150 கார்கள் திருடிய திருடனை... மடக்கிப் பிடித்த போலீசார்

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (20:42 IST)
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது கார் சமீபத்தில் திருட்டுப்போனது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில், வாகன தணிக்கையில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல கார் திருடன் பரமேஸ்வரன் என்பது தெரியவந்தது. 
 
மேலும்,இவர் கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட தென் மாநிலங்களில் 150 க்கும் மேற்பட்ட கார்களை திருடியதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.  தற்போது அவரைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments