அமெரிக்காவில் பிறந்து சீனாவுக்கு பறந்து செல்லும் பாண்டா ...

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (19:47 IST)
வாஷிங்டன் மிருகக் காட்சி சாலையில் பிறந்த 'பெய்பெய்' என்ற பாண்டா நாளை சீனாவுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2015 ஆம் ஆண்டு, இவை ஈன் குட்டி பாண்டா பெய்பெய் என்ற பெயரில் வாஷிங்டனில் வளர்ந்து வருகிறது. அதாவது கூட்டுறவு இனப்பெருக்க ஒப்பந்தத்தின்படி சீனா அமெரிக்காவுக்கு பரிசளித்தது.

அந்த ஒப்பந்ததின்படி பாண்டாவுக்கு 4 வயதாகும்போது, சீனாவுக்கு திரும்ப ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா நாளை இந்த பாண்டாவை, விமானத்தின் மூலம் சீனாவுக்கு அனுப்ப உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments