Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் பிறந்து சீனாவுக்கு பறந்து செல்லும் பாண்டா ...

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (19:47 IST)
வாஷிங்டன் மிருகக் காட்சி சாலையில் பிறந்த 'பெய்பெய்' என்ற பாண்டா நாளை சீனாவுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2015 ஆம் ஆண்டு, இவை ஈன் குட்டி பாண்டா பெய்பெய் என்ற பெயரில் வாஷிங்டனில் வளர்ந்து வருகிறது. அதாவது கூட்டுறவு இனப்பெருக்க ஒப்பந்தத்தின்படி சீனா அமெரிக்காவுக்கு பரிசளித்தது.

அந்த ஒப்பந்ததின்படி பாண்டாவுக்கு 4 வயதாகும்போது, சீனாவுக்கு திரும்ப ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா நாளை இந்த பாண்டாவை, விமானத்தின் மூலம் சீனாவுக்கு அனுப்ப உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments