Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனைக் கடத்திய டென்னிஸ் வீராங்கனை: திடுக்கிடும் தகவல்

Webdunia
புதன், 15 மே 2019 (21:06 IST)
சென்னை திருவல்லிக்கேணிப் பகுதியைச் சேர்ந்தவர் வாசவி. இவர் டென்னிஸ் வீராங்கனையாக உள்ளார். இவரும் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நவீத் அமகதுவும்  காதலித்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் நவீதை கடத்தியுள்ளனர். மேலும் அவரிடமிருந்த வாட்ச், ஐ போனையும் பறிமுதல் செய்துள்ளனர்.
 
பின்னர் இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் நவீதின் காதலியே அவரை கடத்த ஆள் வைத்தது தெரியவந்தது.
 
இந்நிலையில் வாசவியை போலீஸார் விசாரித்த போது, தன்னோடு காதலன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி சமூகவலைதளங்களில் வெளியிடப் போவதாக  என்னை மிரட்டியதால் இந்தப் புகைப்படங்களை அழிக்கவே நவீதை கடத்த முயற்சி மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.
.
மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருவதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments