Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் சண்டை : டிராஃபிக் போலீஸைக் கடித்த வாகன ஓட்டுநர்

Webdunia
புதன், 15 மே 2019 (20:36 IST)
ராமநாதபுரத்தில் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் சக காவலர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே இரு குட்டியானை வாகனத்தில் வந்தவர்கள் அதிகளவில் மரக்கட்டைகளை ஏற்றிவந்துள்ளதாகத் தெரிகிறது.
அவ்வாகனத்தை போலீஸார் நிறுத்துமாறு கூறியும் வாகன ஓட்டுநர்  நிறுத்தாமல் சென்றுள்ளார்.இதனால் கோபமுற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் வாகன ஓட்டுநரின் கன்னத்தில் அறைந்து சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றார்.
 
இதனால் இருவருக்கும் இடைடே வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது வாகன் ஓட்டுநரும் பதிலுக்கு காவல் ஆய்வாளரின் சட்டையைப் பிடித்து தள்ளினார். இதில் ஆய்வாளர் கீழே விழுந்தார். அப்போது வாகன ஓட்டுநர் காவல் ஆய்வாளரைக் கடித்துவைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments