Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஆசிரியர்..வைரல் வீடியோ

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (16:40 IST)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பெயிண்ட் அடிக்க வைத்ததாக கூறப்பட்டுகிறது.

ஈரோடு மாவட்டம் அருகே  கொடுமுடி அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமை  ஆசிரியர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அங்குள்ள சுவர்களுக்குப் பெயிண்ட் அடிக்க வைத்தததாக தெரிகிறது.

பள்ளியில் மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments