Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது!

மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது!
, செவ்வாய், 1 மார்ச் 2022 (16:21 IST)

தர்மபுரி மாவட்டம் லிங்க்க நாயக்கனபள்ளி என்ற பகுதியில்   உள்ள அரசு உயர் நிலையில் பள்ளியில்  படித்து வரும் மாணவியின் கன்னத்தைக் கிள்ளிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வகுப்பு கணிதத்தை தவறாக போட்டுள்ளார் மாணவி. ஆசிரியர் சேரன்(50) மாணவர்கள் முன்னிலையில்   மாணவியின் கன்னத்தைக் கிள்ளி முதுகில் தட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். அவர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி ஒருவருக்கு இப்படி நடக்க கூடாது: மாணவர் மரணத்திற்கு டிடிவி ஆதரங்கம்!