டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (10:55 IST)
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு


 
டாஸ்மாக் விற்பனை நேரத்தை  மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது டாஸ்மாக் கடை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.  
 
இந்நிலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் என கோரியுள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments