Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடையில் நைசாக...செல்போன் திருடிய நபர்... பரவலாகும் சிசிடிவி வீடியோ !

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (16:32 IST)
நாமக்கல்  மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள செல்போன் கடையில் ஒரு இளைஞர் செல்போன் திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரவலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பகுதி எதிர்மேடு. இங்குள்ள செல்போன் கடையில் புதுவகையான செல்போன் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தக் கடையில் செல்போன் திருட்டு போனதாக தகவல் வெளியானது.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து ஆய்வு செய்தனர்.
 
அதனடிப்படையில், குறிப்பிட்ட கடைக்கு வந்த இரு இளைஞர்களில் ஒருவர் கடைக்காரரிடம் பேசிக் கொண்டிருக்க மற்றொருவர், அங்குள்ள ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போனை திருடியது தெரியவந்தது.
 தற்போது, போலீஸார் அந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments