Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (20:56 IST)
முதலமைச்சர் வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  பரோட்டா மாஸ்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு போனை வைத்துள்ளார்.

இதனையடுத்து தேனாம்பேட்டையிலுள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தது பொய் என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வண்டலூர் அருகே பரோட்டா மாஸ்டராகப் பணிபுரியும் பழனிவேல் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா விலிருந்து ஆலை கொண்டுவர முயற்சிக்கும் முதலமைச்சர்- அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க முயற்சிக்கவில்லைஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!

இஸ்ரேலும் ஈரானும் பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுகிறார்கள்: டொனால்ட் டிரம்ப்

இன்றும் நாளையும் தமிழகத்தில் கொட்டப்போகுது கனமழை: வானிலை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

இன்று ஒரே நாளில் 8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! காந்தி ஜெயந்தி தினத்தில் பரபரப்பு..!

காந்தி படத்திற்கு மரியாதை நிகழ்ச்சி.. ஆளுனர் துண்டு தீப்பிடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments