Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைக்கு ஏறிய மப்பு...வாகனத்தில் மூதாட்டி மீது மோதிய போலீஸ்காரர் ! வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (14:36 IST)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மதுகுடித்து இருசக்கரவாகனம் ஒட்டி வந்த போலீஸ்காரர் ஒருவர், மூதாட்டி மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றார். அப்போது சாலையில் தடுக்கி விழுந்து பொதுமக்களிடம் சிக்கினார். இந்த கட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை குடித்துவிட்டு, சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். அப்போது, சூளை பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மூதாட்டி மீது மோதிவிட்டு, மயில்சாமி நின்றாமல் போனதாக தெரிகிறது.
 
அதைப்பார்த்த, இளைஞர்கள் சிலர் மயில்சாமியை துரத்திக் கொண்டு சென்றனர், வழியில் இருந்த வேகத்தடையில் தடுக்கி மயில்சாமி விழுந்தார். அவரைப் பிடித்த மக்கள் அவரை சரமாரியாகத் திட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments