Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ பற்றியது: பயணிகள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 13 மே 2019 (17:48 IST)
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திடீரென தீ பற்றியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள காலி மைதானத்தில் நிறைய குப்பைகள் நிரம்பி உள்ளது. இன்று பிற்பகலில் திடீரென அந்த குப்பைகளில் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது.

தகவலறிந்த கோயம்பேடு தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். திடீரென்று ஏற்பட்ட தீயால் கோயம்பேடு பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.
 
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் அந்த பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments