முதல்வர் மேடைக்கு மேடை நான் உழைக்கிறேன் என்று சொல்லக்கூடாது -சீமான்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:07 IST)
முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை நான் உழைக்கிறேன் என்றும் பாடுபடுகிறேன் என்று சொல்லக்கூடாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
 

கடந்தாண்டு  தமிழகத்தில் நடந்த சட்டசபையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தற்போது நடந்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த நிலையில் இன்று முதல்வர் பேசும்போது, "நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. இதில் அவதூறுகள், பொய் பரப்புரைகளை பற்றி கவலைப்படுவதற்கு எனக்கு அவசியமில்லை, நேரமுமில்லை" எனத் தெரிவித்தார்.

இதற்கு நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  முதல்வர் ஸ்டாலின் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் என்று கூறுகிறார். அதை மக்கள்தான் சொல்ல வேண்டும், அவரே மேடைக்கு மேடை நான் உழைக்கிறேன் என்றும் பாடுபடுகிறேன் என்று சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments