Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சரவை ’கிரிமினல் கேபினேட்டாக’ உள்ளது - ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (17:44 IST)
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில்  உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,  தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்க்காக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,2016 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய உள்ளாட்சி மன்ற தேர்தலை 3 ஆண்டுகளாக அதிமுக அரசு தள்ளிப்போட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தேர்தலை நடத்தாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று தேர்தல் நடைபெற்றால் திமுக வென்றுவிடும், என்பதாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்துவிட்டால் கொள்ளையடிக்க முடியாது என்பது இரண்டாவது காரணம் என கூறியுள்ளார்.தமிழக அமைச்சரவையே கிரிமினல் கேபினட்டாக உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments