Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி வெள்ளி: கரூர் மாரியம்மன் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்த பக்தர்கள்

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (15:07 IST)
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளியை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.



முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் மின் விளக்குகளாலும், பல்வேறு வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கத்தேரில் காட்சியளித்தார். மேலும், தங்கத்தேரோட்ட நிகழ்ச்சியினை முன்னிட்டு, பக்தர்கள் கோயிலை சுற்றி தங்கத்தேரினை வடம்பிடித்து இழுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு, அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் அருள் பெற்றனர்.

தேரோட்ட வீடியோவை காண க்ளிக் செய்யவும்

சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? விளக்கமளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments