Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் தூக்கிட்டு தொங்கிய ஆசிரியர் : கதறிய அழுத மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (17:53 IST)
சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் பணியாற்றிய ஆசிரியர் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். இதனால் அப்பள்ளியில் நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள நீலாங்கரை பிரபல தனியார் பள்ளியில் இன்று காலை அனைவரும் அந்தோணி ஜெனிபர் என்ற ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
 
இந்தக் காட்சியை அங்குள்ள மாணவ மாணவிகள் பார்த்து கதறி அழுதனர். 
 
பின்னர் இதுகுறித்து போலீஸாருக்குத் தெரிவித்தனர். பள்ளிக்கு விரைந்துவந்த போலீஸார் தூக்கில் தொங்கிய அந்தோனியை மீட்டு உடற்கூறு சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
மேலும் இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments