டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு !

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (15:40 IST)
டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைகள், மது பார்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது. தற்போது கொரோனா குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் செயல்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
 
அதன்படி இனி டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments