Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்கு மழையே வராதா? – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:26 IST)
தமிழகத்துக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் மழைப்பொழிவு குறைவாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ காற்றால் வட மேற்கு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பலத்த மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் நீராதாரத்திற்கு வடகிழக்கு பருவ மழை முக்கியமான ஒன்று. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வந்தாலும், இன்னும் சராசரி அளவை தொடவில்லை.

எதிர்வரும் மாதங்களில் பருவ மழை தீவிரமடையலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலில் இந்த பருவ மழையின்போது வடமாநிலங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் மழை பொழிந்தாலும் அது சராசரி அளவிற்கு நிகராக இருக்குமா என குறிப்பிட முடியாது என்றும், அதே சமயம் வட கிழக்கு மாநிலங்களான மிசோரம், மேகாலயா, பீகார் பகுதிகளில் அதீத மழை இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments