Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓமனிலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் மாயம்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:07 IST)
ஓமனிலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் திடீரென மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
 
ஓமனில் உள்ள மசீரா தீவில் இருந்து மீன்பிடிக்க 8 மீனவர்கள் 14ம் தேதி சென்றனர். இந்த 8 பேர்களில் ராமநாதபுரம் நம்புதாளையை சேர்ந்தவரகள் 5 பேர்கள், குளச்சல் பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேர்கள் என்றும் தெரிய வந்துள்ளது
 
 
இந்த நிலையில் மீன் பிடிக்க சென்ற 8 பேர்களும் திடீரென மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
 
 
காணாமல் போன 8 மீனவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது அலை அடித்து சென்றதா? என்பது குறித்து மீட்புப்படையினர்களின் தேடுதல் வேட்டைக்கு பின்னரே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலுங்கியது திருச்சி.. தவெக தொண்டர்கள் உற்சாகம்.. விஜய் வரவால் போக்குவரத்து பாதிப்பு..

உலகின் முதல் ஏஐ அமைச்சர் நியமனம்.. எந்த நாட்டில் தெரியுமா?

தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி.. தங்கம் விலை இன்று சற்று சரிவு..!

உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்: புதின் அறிவிப்பால் டிரம்ப் அதிருப்தி..!

திருச்சிக்கு தனி விமானத்தில் கிளம்பினார் விஜய்.. உற்சாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் தொண்டர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments