Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை!? – எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (09:58 IST)
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கோடை காலத்திற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தும் நிலையில் சில பகுதிகளில் மழை பெய்வது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று வெப்பசலனம் காரணமாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி, நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments