Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை – மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (08:35 IST)
தமிழகத்தில் தற்போது கடற்கரையோர டெல்டா பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாகப்பட்டிணம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று முதலாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இன்று விடியற்காலை முதலாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதுடன் பல பகுதிகளில் தூரல் மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments