Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி! – தமிழக அரசு அனுமதி!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (16:57 IST)
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2020ல் கொரோனா பரவ தொடங்கியதால் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து மாநில அரசு தளர்வுகள் அல்லது கட்டுபாடுகளை அறிவித்து வந்தது.

கொரோனா காரணமாக உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments