Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயல் என்பீல்ட் பைக் ஒன்று தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (16:10 IST)
சென்னையில் இன்று ராயல் என்பீல்ட் பைக் ஒன்று தீப் பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று காலை, வள்ளுவர் கோட்டம் சாலையில் ஒரு இளைஞர் தனது ராயல் என்பீல்ட் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவரது இருசக்கர வாகனத்தில் புகை வந்ததால்  அவர் வாகனத்தை விட்டு கீழிறங்கினார். உடனே வாகனம் டீப் பற்றி எரிந்தது.

இதைப் பார்த்து இளைஞரும் உடன் இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அருகே இருந்த ஹோட்டலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.  இந்த வாகனம் வாங்கி 2 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த சாரை எந்த சாராலும் காப்பாற்ற முடியாது! ஈபிஎஸ்

1000 ரூபாய்க்கும் 2000 ரூபாய்க்கும் நடுவில் விஜய் சிக்கியுள்ளார். என்ன செய்ய போகிறாரோ?

இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்! - அமைச்சர் ரகுபதி!

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments