Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொலைக்காட்சிகளில் பாஜக – தமிழிசை அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:07 IST)
சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுவதைத் தவிர்த்துவந்த தமிழக பாஜக இப்போது மீண்டும் கலந்து கொள்ளும் என தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் தொலைக்காட்சி  சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் பாஜக பிரதிநிதிகள் யாரும் இனி கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தியது. ஆனால் மற்ற பங்கேற்பாளர்கள் மற்றும் நெறியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் பாஜக பிரதிநிதிகள் முழிப்பதானாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமர்சங்களும் எழுந்தன.

இந்நிலையில் இப்போது மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக நிர்வாகிகள் மீண்டும் பங்கேற்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கலந்துகொள்வோர் பெயர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இவர்கள் குறிப்பிடும் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments