Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொலைக்காட்சிகளில் பாஜக – தமிழிசை அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:07 IST)
சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுவதைத் தவிர்த்துவந்த தமிழக பாஜக இப்போது மீண்டும் கலந்து கொள்ளும் என தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் தொலைக்காட்சி  சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் பாஜக பிரதிநிதிகள் யாரும் இனி கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தியது. ஆனால் மற்ற பங்கேற்பாளர்கள் மற்றும் நெறியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் பாஜக பிரதிநிதிகள் முழிப்பதானாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமர்சங்களும் எழுந்தன.

இந்நிலையில் இப்போது மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக நிர்வாகிகள் மீண்டும் பங்கேற்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கலந்துகொள்வோர் பெயர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இவர்கள் குறிப்பிடும் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments