Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட்: இறையன்பு ஐஏஎஸ்

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (18:13 IST)
தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் யூனிகோடு முறையை கையாள வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்றும் இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டதை விட மேம்பட்டதாக தமிழ் யூனிகோட் இருப்பதால் இதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் இவனுக்கு ஒரு முறை பின்பற்றப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. தலைமை செயலாளர் இறையன்பு அவர்களின் இந்த சுற்றறிக்கைக்கு அரசுத்துறை வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

AI தொழில்நுட்பத்துடன் அதிரடியாக வெளியானது Motorola Edge 50 Ultra!

காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு: கணவர் மேகநாதன் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments