Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை அறிவிப்பை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம் !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:21 IST)
பிப்.22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு என தகவல். 

 
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த மாதம் மழை பெய்து வந்தது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே.  
 
இந்நிலையில், பிப்ரவரி 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வளிமண்டல மேலடுக்கின் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments