Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண்ணி 24 மணி நேரத்தில் 23 மாவட்டங்களுக்கு மழை... !!

Advertiesment
எண்ணி 24 மணி நேரத்தில் 23 மாவட்டங்களுக்கு மழை... !!
, சனி, 16 ஜனவரி 2021 (08:31 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கன மழையும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி குறித்த விவரங்களுக்கு... அழையுங்குள் 1075: அரசு அறிவிப்பு!!