Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாசகம் பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15 வது இடம்

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (23:48 IST)
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் அதிகளவில் யாசகம் பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15 வது இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல் தேசிய குற்றப்பதிவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அட்தி, இந்தியாவில் 2018-2020 ஆண்டுகளில்   அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலங்களில் 19,909 பேருடன் மஹாராஷ்டிர மாநிலம்  முதலிடத்தில் உள்ளது.  தமிழகம் 16, 883 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments