Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலன் விசாரணையை திசை திருப்புகிறார் அண்ணாமலை: தமிழ்நாடு காவல்துறை

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (19:50 IST)
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் விசாரணையை பாஜக தலைவர் அண்ணாமலை திசை திருப்புகிறார் என தமிழ்நாடு காவல்துறைகூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ்நாடு காவல்துறை இதுகுறித்து கூறியபோது, ‘கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே பல கருத்துக்களை கூறி விசாரணையை அண்ணாமலை திசைதிருப்ப முயற்சிக்கிறார் என குறிப்பிட்டுள்ளது. 
 
வதந்திகளை பரப்பி முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி தமிழக காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் தமிழக காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. 
 
பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் காவல்துறையின் இந்த குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments