Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வர் பரப்புரை சென்ற சாலையில்...வெடிகுண்டுடன் நின்றிருந்தவர் கைது!!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:28 IST)
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்கான அனைத்துக் கட்சியினரும் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில்,  தமிழக முதல்வர் பரப்புரை சென்ற சென்னை – அரக்கோணம் சாலையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுடன் நின்றிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மர்ம நபர் வந்த வாகனம் மக்கள் மீது மோதி பலர் காயமடைந்தனர். அந்த வாகனத்தை மக்கள் சிறைப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைந்தனர். மேலும் பேராணாம்பட்டு என்ற பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த நபரைப் கைது போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழக முதல்வர் பரப்புரை சென்ற சென்னை – அரக்கோணம் சாலையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுடன் நின்றிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முன்கூட்டியே கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்..! கூடுதலாக 57 பேரை நியமித்தது தேர்தல் ஆணையம்..!!

எல்.முருகன், அண்ணாமலைக்கு குமரியில் புக் செய்த அறைகள் ரத்து: பாஜக தலைமை அதிரடி உத்தரவு..!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் மனு: சவுக்கு சங்கர் அதிரடி முடிவு..!

இந்த கோவிலில் வணங்கினால் பதவி உறுதி? – திருவாரூர் கோவிலில் ஓபிஎஸ் சிறப்பு தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments