Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ஓசூர் வரை மட்டுமே செல்லும்.. தமிழக போக்குவரத்து துறை தகவல்..!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (18:03 IST)
நாளை கர்நாடக மாநிலத்தில் பந்து அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே செல்லும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
தமிழக எல்லைப் பகுதி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கர்நாடகாவில் மீண்டும் நாளை பந்த் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
 
மேலும் பெங்களூர் செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே செல்லும் என்றும், இன்று இரவு வரை மட்டுமே கர்நாடக மாநிலத்திற்கு உள்ளே சென்று வரும் வகையில் தமிழக பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments