Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 8: தமிழக பட்ஜெட் தாக்கல்: ரெடியாகும் ஓபிஎஸ்!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (14:52 IST)
2019-20ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்புகளும் வரவேற்புகளும் வந்துக்கொண்டிருகின்றனர். 
 
இந்நிலையில், 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீா் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இது குறித்து வெளியாக உள்ள தகவல் பின்வருமாறு, 
 
வருகின்ற 8 ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ளது. அன்றைய தினம் 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பா இருந்தா தப்பா? கழிவறையை நக்க வைத்து கொடூரம்! - 26வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்!

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 2000 பக்தர்கள் உயிரிழப்பு: சிவசேனா அதிர்ச்சி தகவல்..!

எச்-1பி, எல்-1 விசா புதுப்பிக்கும் கால அவகாசம் குறைப்பா? இந்தியர்களுக்கு பாதிப்பா?

மகளிர் விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் விளையாட தடை.. அதிரடி முடிவெடுக்கும் டிரம்ப்..!

திரிவேணி சங்கமத்தில் நீராடினார் பிரதமர் மோடி.. பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments