Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் - செங்கோட்டை இடையே புதிய அதிவேக ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்...!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (17:32 IST)
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு புதிய அதிவேக ரயில் ஏப்ரல் 16ஆம் தேதியிலிருந்து இயங்க இருக்கும் நிலையில் இந்த ரயிலை நாளை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார்.
 
ஏப்ரல் 16 முதல் தாம்பரம் முதல் செங்கோட்டை வரை இயங்கவிருக்கும் புதிய அதிவேக ரயில் திருவாரூர் காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளது. ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று தினங்களில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கும்,  திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கும் இந்த ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை இந்த ரயில் வாராந்திர ரயிலாக இயக்கப்படும் என தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது . இதனை அடுத்து தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments