Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்கு என்னை அழைத்தால் பணி செய்ய தயார்: எஸ்வி சேகர்

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (21:44 IST)
அரசியலில் தற்போது மவுன விரதம் கடைப்பிடித்து வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் என்னை அரசியலுக்கு அழைத்தால் எப்போதும் பணி செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்
 
தற்போது அவர் பாஜகவில் இருந்தாலும் பாஜக அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அரசியலுக்கு என்னை பாஜக காட்சி அளித்தால் அவர்களுக்கு தான் லாபம் என்றும் அழைக்காவிட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 
 
மேலும் அரசியலில் ஒரு கருத்து சொல்லும் போது அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டால் அந்த கட்சிதான் அவரை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்
 
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மோடி தான் வெற்றி பெறுவார் என்றும் பாஜக நாடு முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் கணிப்பு கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments