தபால் நிலையங்களில் 1 கோடிக்கு அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (20:41 IST)
நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வரும் நிலையில் இந்தியர்கள் தங்கள் வீட்டின் முன் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் 
 
இந்த நிலையில் இந்த கோரிக்கையை அடுத்து பலர் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர் இதற்காக நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் 10 நாட்களில் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பொதுமக்களுக்கு தேசிய கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பணியில் 4 லட்சத்து 20 ஆயிரம் தபால் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments