Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் நிலையங்களில் 1 கோடிக்கு அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (20:41 IST)
நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வரும் நிலையில் இந்தியர்கள் தங்கள் வீட்டின் முன் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் 
 
இந்த நிலையில் இந்த கோரிக்கையை அடுத்து பலர் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர் இதற்காக நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் 10 நாட்களில் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பொதுமக்களுக்கு தேசிய கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பணியில் 4 லட்சத்து 20 ஆயிரம் தபால் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments